இலங்கை செய்திகள்

இலங்கை மக்களுக்கு வெளியாகியுள்ளன அதிர்ச்சி தகவல்.. பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..

இலங்கை மக்களுக்கு வெளியாகியுள்ளன அதிர்ச்சி தகவல்..
பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..

நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் எரிவாயு, கோதுமை மாவ மற்றும் சிமெந்து ஆகியவற்றின் புதிய விலைகள் குறித்த முடிவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன..

மேலும் தெரிவிக்கையில் இறக்குமதியாளர்கள் இப் பொருட்களுக்கான விலைகளை அதிகளில் அதிகரிக்கச் கூறியதை அடுத்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது..

நுகர்வோர் விவகார அதிகாரசபை எரிவாயு நிறுவனங்கள் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரை சுமார் ரூ .1000 க்கும், சிமெந்து நிறுவனங்கள் ஒரு பைக்கற் சிமெந்தின் விலையை ரூ .180 க்கும், கோதுமை மாவு நிறுவனங்கள் கிலோ ரூ .20 க்கும் அதிகரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன

Related Articles

Back to top button