இலங்கை செய்திகள்

15 சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு. வவுனியாவில் சம்பவம்..

15 சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.
வவுனியாவில் சம்பவம்..

வவுனியா, செட்டிகுளம் எனும் பகுதியில் டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இவ் விபத்து சம்பவமானது வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button