இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடா? வெளியுள்ள மிக முக்கிய அறிவித்தல்..

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடா?
வெளியுள்ள மிக முக்கிய அறிவித்தல்..

இலங்கையில் எதிர்வரும் 2 வாரங்களில் மக்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தகவலைசுகாதார தரப்பு தெரிவித்துள்ளது..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சி மக்களிடம் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button