இலங்கை செய்திகள்

சற்று முன்னர் வெளிவந்து செய்தி. பாடசாலைகளுக்கு விடுமுறை – வெளியாகியான முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.

அதன் பிரகாரம் நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை இந்த விசேட விடுமுறையினை வழங்குவதற்கு மாகாண ஆளுநர்களால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button