இலங்கை செய்திகள்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவிப்பு..

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவிப்பு..

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button