ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவித்தல்..

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவித்தல்..

இலங்கை முழுவதும் அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

அரச பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து தரங்களையும் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் இத் தகவலை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மற்றும் பிற அமைச்சின் அதிகாரிகளுடன் சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தரம் 6-7-8-9 இன் கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 22, 2021 திங்கட்கிழமை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button