ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

இலங்கையில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான எச்சரிக்கை.

இலங்கையில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான எச்சரிக்கை.

இலங்கையில் தற்போதைய நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

பதுளை – பசறை, மடுல்சிம, எகிரிய, எல்ல, வெலிமடை மற்றும் ஹப்புத்தளை ஆகிய வீதிகளில் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button