இலங்கை செய்திகள்

இலங்கையில் சற்று முன்னர் முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய அறிவித்தல்..

முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய அறிவித்தல்..

இலங்கையில் சற்று முன்னர் முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய அறிவித்தல்..

இலங்கையில் தற்போதைய முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை , கோழி இறைச்சியின் விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கோழி மற்றும் முட்டை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Related Articles

Back to top button