இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மிகவும் முக்கியமான அறிவித்தல்..

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மிகவும் முக்கியமான அறிவித்தல்..

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மிகவும் முக்கியமான அறிவித்தல்..

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் நாளைய தினம் முடக்கப்படும் என தொண்டராசியர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டமானது  இன்றைய தினம் செவ்வாய்கிழமை (22-03-2022) இடம்பெற்றவுள்ளது.

Related Articles

Back to top button