இலங்கை செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில்தற்போது வெளியாகியுள்ள மிக முக்கியமான அறிவித்தல்கள். முழுமையான விபரம் உள்ளே.

அடுத்த 4 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில்தற்போது வெளியாகியுள்ள மிக முக்கியமான அறிவித்தல்கள்.

நாளை (05) ஏப்பிரல் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான 4 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி ஏப்பிரல் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை

விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button