இலங்கை செய்திகள்

ஏப்ரல் 13 ஆம் 14 திகதிகளில் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய முக்கியமான தகவல்கள்..

ஏப்ரல் 13 ஆம் 14 திகதிகளில் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய முக்கியமான தகவல்கள்..

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிக்கையொன்றில் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14 திகதிகளில் மின்வெட்டு இல்லை என தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Back to top button