இலங்கை செய்திகள்

இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக மேலும் 19 பேர் வந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா தனுஷ்கோடி அருகே அரிசல்முனைக்கு இவ்வாறு அகதிகளாக சென்ற 19 பேரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இவ்வாறு விசாரணை மேற்கொண்டதில்
20 பேர் இந்தியா வந்த நிலையில் 19 பேர் இன்று தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக பொலிஸார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button