இலங்கை செய்திகள்

இன்றை மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.

இன்றை மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.

நாட்டில் இன்றும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய நாளில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும், பிற்பகல் 6 மணிக்குப் பின்னர் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு 3 நாட்களுக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button