இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தற்போது வெளியிட்டுள்ள தகவல்.

ஜனாதிபதி தற்போது வெளியிட்டுள்ள தகவல்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை மக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாது
என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி தனது சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார்.

றம்புக்கணையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் தாம் மிகவும் வருத்தமடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்து வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Back to top button