இலங்கை செய்திகள்

மது பிரியர்களுக்கு ஓர் சோகமானசெய்தி – மது பானங்களின் விலை அதிகரிப்பு.

மது பிரியர்களுக்கு ஓர் சோகமானசெய்தி – மது பானங்களின் விலை அதிகரிப்பு.

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பீர் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளன

Related Articles

Back to top button