மருத்துவம்

பல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்

பல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்

பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம்.

இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது.சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன.

இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும்.

சொத்தைப் பற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாததாகவும், பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தினாலும் நிவாரணம் கிடைக்காததாகவும் இருக்கும். நீங்கள் ஈறுகளை பாதிக்கும் இந்த நோயினால் அவதிப்படுகிறீர்கள் என்றால்,

நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த பிரச்சனைக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது தான்.பல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும். கீழே உள்ள வீடியோ மூலமாக தெளிவாக பார்த்து பயன்பெறுங்கள்

Related Articles

Back to top button