இலங்கை செய்திகள்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு.

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு.

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து கீழே தரப்பட்டுள்ளது.

இன்று ஒரு பிரச்சனையும் நடக்கவில்லை என்றால் நாளை காலை ஊரடங்கு உத்தரவை நீக்கி சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு உண்டு.

பாதுகாப்பு செயலாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button