இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க இலங்கை முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது இவ்வாறு அமுல்படுத்தப்படிருந்த ஊரடங்கு
சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தகவலை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தபட்டு இன்று பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று

இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை ( 13) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது

Related Articles

Back to top button