இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் தீடிர் மாற்றம் – வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் தீடிர் மாற்றம் – வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்று (16) இரவு 8 மணிமுதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் 11 மணிக்கு பின்னர் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (16) இரவு 11 மணி முதல் செவ்வாய் (17) காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button