மருத்துவம்

என்ன இப்படி பண்ணா கோதுமை மாவில் பூச்சி வண்டு புழு வரவே வராது..

என்ன இப்படி பண்ணா கோதுமை மாவில் பூச்சி வண்டு புழு வரவே வராது..

அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு மில்லில் அரைத்து விட்டு வந்தபின் சில சமயங்களில் மறந்து விடுவோம்.

அவற்றில் சிறு சிறு வண்டுகள் ஊர்ந்து செல்வதை நாம் காணலாம். அது மட்டுமல்லாது, அந்த மாவு ஒருவித குமட்டும் வாசனையை தரும்.

அதையும் மீறி அதை சமையல் செய்யும்போது மனதளவில் ஒருவித அசூயை தோன்றும்.

Related Articles

Back to top button