இலங்கை செய்திகள்

நாளைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்.

நாளைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்.

நாளை இரவு (5) குறிப்பிட்ட வலயங்களில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டை குறைக்க முடியும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button