மருத்துவம்

எருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்கா?உங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத படியுங்கள்..பகிருங்கள்

எருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்கா?உங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத படியுங்கள்..பகிருங்கள்

எருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்கா?உங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத படியுங்கள்..பகிருங்கள்

நமது ஊரில் சாலை ஓரங்களிலும், பராமரிப்பு இல்லாத வயல்களிலும் எருக்கன் செடி முளைத்து நிற்பதைப் பார்த்திருப்போம்.தண்ணீரே இல்லாமல் எருக்கன் செடியால் 12 ஆண்டுகள் வளரமுடியும். வெயில், மழை என எதுக்கும் அச ராமல் இது வளரும்.என்பது பலருக்கும் தெரியாதவ் ஆ ச்சர்யமூ ட்டும் விசயம்.

பொதுவாக எருக்கன் செடியின் நன்மைகள் குறித்து பரவலாக நாம் அறிந்து வைத்திருப்பது இல்லை. பா ம்பு க டித் தவர்களுக்கு எருக்கன் இலைகளை அரைத்து இரு சின்ன உருண்டைகளாக சாப்பிடக் கொடுக்கலாம். இதனால் பாம்பு க டியின் வ லி கு றைவதோடு வி சம் பர வும் வே கமும் கட்டுப்படும். அந்த நேர த்தில் ஆஸ்ப த்திரிக்கு அழைத்து போகலாம்.

இதேபோல் ஆண், பெண் உடலில் வரும் பு ண், பரு, சொ றி ஆகியவற்றுக்கும் எருக்கன் பூவை எடுத்து நன்கு வெயிலில் கா யவைத்து தூ ளாக்கிக்கொள்ள வேண்டும். இதனை நாட்டு கருப்பட்டியோடு சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் அந்த நோ ய்கள் தீரும். இதேபோல் குழந்தைகளின் வ யிறு வ லி, கி றுமித்தொ ல்லை, ப சியின்மை போக்கவும் 5 சொட்டுவரை எருக்கன் இலை சாறு கொடுக்க ம ட்டுப்படும்.

இதேபோல் தே ள்க டிக்கும் எருக்கை இலை சாறை குடிக்கலாம். கூடவே தே ள் க டித்த இடத்தில் எருக்கம் இலையை கச க்கி க ட்டலாம். இதனால் வ லி தீரும். கூடவே விசயமும் இறங்கும். இதேபோல் மூட்டுவ லி, கு திகால் வ லி போக்கவும் எருக்கன் இலை கைகொடுக்கிறது. சரி இனிமேல் உங்களின் ஊர்ப்பகுதியில் எருக்கனை கண்டால் வி ட்டுவிடாதீர்கள். மருந்தாக்கி விடுங்கள்.நம் கண்முன்னே கிடக்கும் இந்த மூலிகையை இனி தவறவிட வேண்டாம்.

Related Articles

Back to top button