ஆன்மிகம்

இந்த ஒரு பொருட்களை நீங்கள் சனிக்கிழமை மட்டுமேஇப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்.

இந்த ஒரு பொருட்களை நீங்கள் சனிக்கிழமை மட்டுமேஇப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்.

எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு பணம் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது.

ஆனால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நாம் வாங்க வேண்டிய பொருள்களை பணம் இல்லாத காரணத்தால் நினைத்த நேரத்தில் நம்மால் வாங்க முடியாது.

ஒரு சில நேரங்களில் அது அத்தியாவசிய பொருள் என்றால் அதற்காக நாம் பிறரிடம் கடன் வாங்குகிறோம்.

இப்படி நாம் வாங்க கூடிய கடன் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ள தொடங்கும்.

நம்மையறியாமலே தொடர்ந்து கடன் அதிகரித்துக் கொண்டே செல்லும். நாம் சம்பாதிக்கக்கூடிய பணம் அனைத்தும் இந்த கடனை திருப்பி செலுத்துவதிலேயே போய்விடும்.

எந்தவித முன்னேற்றமும் நம்மிடம் இருக்காது.

எப்படியாவது இந்த கடனை அடைத்து அதில் இருந்து மீண்டு வெளியே வந்து மீண்டும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் நிம்மதியாக இருக்க வேண்டும் என நாம் நினைப்போம். ஆனால் அது நம்மால் முடியாத ஒன்றாகவே மாறிவிடும்.

பணக்கஷ்டத்தோடு கடனுடன் தொடர்ந்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருப்போம். எப்படியாவது இந்த கடனிலிருந்து மீண்டு அதிலிருந்து வெளிவந்து பணம் நம் கையில் நிற்பதற்காக பல வழிமுறைகளை மேற்கொள்வோம்.

இப்படி பணம் நம்மிடம் சேர்வதற்கும் கடன் பிரச்சனைகள் மாறுவதற்கும் அற்புதமான ஒரு பரிகாரம் ஒன்று உள்ளது. இந்த எளிய பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

எளிய முறையில் பணம் நம்முடைய கையில் வந்து சேர்வதற்கான அந்த பரிகாரத்தை பற்றி பார்ப்போம். 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய அரிசி, மாவு இப்படிப்பட்ட பொருள்கள் வைக்கக்கூடிய பாத்திரத்தில் அல்லது பெட்டியில் இந்த 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூவை சனிக்கிழமை மாலையில் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து நீங்கள் இதை செய்து வர வேண்டும். மிகவும் நம்பிக்கையோடு இதை வைக்கும்பொழுது பணம் என்னிடம் அதிகம் வந்து சேர வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டே இதை செய்ய வேண்டும்.

தொடர்ந்து நீங்கள் எல்லா சனிக்கிழமையும் இதை செய்து வரும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும். உங்களுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து பணம் உங்கள் கையில் புரள தொடங்கும். கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பணம் கையில் தேங்கவில்லை என நினைப்பவர்கள் இதை உங்கள் வீடுகளில் செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி. ZIO TAMIL

Related Articles

Back to top button