இலங்கை செய்திகள்

இலங்கையில் பல இடங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்கள் பலத்த மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது

இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,

புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

அவ்வப்போது ஏற்படும். (40-45) வரை பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது

Related Articles

Back to top button