Uncategorized

கல் உப்பை எடுத்து வெள்ளைத் தாளில் சுற்றி இந்த இடத்தில் வையுங்கள். பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

கல் உப்பை எடுத்து வெள்ளைத் தாளில் சுற்றி இந்த இடத்தில் வையுங்கள். பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் உள்ள கெட்ட சக்தி எல்லாம் ஓடியே போய்விடும்! அதிகம் பகிருங்கள்.!

உப்பு பற்றி நாம் நிறைய விடயங்கள் அறிந்து இருந்தாலும் அறியாத பல விடயங்கள் உண்டு.. அதில் பெரும்பாலும் கல் உப்பு பற்றி எமக்கு அதிகம் தெரியாது .

நாம் கல் உப்பு பாவிப்பதற்கும் தயங்குவோம் ஆனால் கல் உப்பு பாவிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

நாம் எந்த விதமான பிரச்சனையில் இருந்தாலும் கல் உப்பு எமக்கு உதவுகிறது அதாவது உடலில் தோன்றும் நோய்கள் தொடக்கம் மனதில் தோன்றும் நோய் வரை என்று சொல்லலாம்.

ஒவ்வொரு பிரச்சனை வரும் போதும் வெள்ளை தாளில் கல் உப்பை சுற்றி மடியில் வைத்துக் கொண்டு எனக்கு இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் . என வேண்டுங்கள்.

குறிப்பாக உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் சண்டை ஏற்பட்டால் எனது கணவர் மிகவும் நல்லவர் அவர் என்னை அதிகம் நேசிக்கிறார் . அவர் என்னை எப்போதும் விட்டுச் செல்ல மாட்டார் . என்னை புரிந்துகொண்டு இப்போதே வந்து பேசுவார் என உப்பிடம் சொல்லுங்கள் .

சில நிமிடங்களில் உங்கள் கணவன் ஏதோ ஒரு விதத்தில் மனம் மாறி உங்களிடம் பேசுவார் . இது தான் கல் உப்பின் மகிமை .

அது மட்டும் அல்ல அதிகாலை எழுந்ததும் கல் உப்பை கண்ணை மூடிக்கொண்டு கிழக்கை பார்த்து நல்ல விடயங்களை சொல்லுங்கள் எல்லாமே நல்லதாக தான் நடக்கும் அன்றைய நாளும் சிறப்பாக அமையும்.

அது மட்டுமா ? இன்னும் பல விடயங்கள் இருக்கு கல் உப்பின் மகிமையில் நல்ல சக்தி தீய சக்தி இவைகளை கூட அறியலாம்.

கையினுள் உப்பை வைத்துக் கொண்ட நல்ல விடயங்களை பற்றி பேசினால் தீய விடயங்கள் அனைத்துமே வெளியேறி விடும்.

எம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகள் ஓடி போய் விடும். நீங்கள் வெள்ளை தாளில் உப்பை சுற்றி வேண்டுதல் வைக்கும் போது சத்தமாகவோ மனத்துக்குள்ளோ வைக்கலாம் ஆனால் நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும் அத்துடன் அந்த உப்பை ஓடும் நீரில் போட வேண்டும்

Related Articles

Back to top button