Uncategorized

வீட்டில் வைக்கப் பட்டிருக்கும் செய்வினை சூனியம், நீக்கி நீங்காத செல்வம் பெற வெற்றிலை வைத்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் செய்வினை சூனியம் நீக்கி பணம் சேரும்.

வீட்டில் வைக்கப் பட்டிருக்கும் செய்வினை சூனியம், நீக்கி நீங்காத செல்வம் பெற வெற்றிலை வைத்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் செய்வினை சூனியம் நீக்கி பணம் சேரும்.

வெற்றிலை விளக்கு” என்பது வீட்டில் செல்வத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய அற்புதமான ஒன்றாகும். இந்த விளக்கை வியாழன் மற்றும் திங்கள்கிழமை போடுவது சிறந்ததாக கூறப்படுகின்றது. வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை வெற்றிலை விளக்கு விரட்ட கூடிய ஒன்றாகும்.

அத்துடன் இதில் இருந்து பரவும் நறுமணம் கிருமிகளை அழிக்கக் கூடியது. செய்வினை சூனியம் போன்றவற்றை வீட்டின் அருகில் கூட நெருங்க விடாமல் விரட்டும் சக்தி வாய்ந்தது. இன்று நாம் பார்க்கப் போவது வெற்றிலை விளக்கை எப்படி ஏற்றுவது என்று தான்.

முதலில் 6 வெற்றிலைகளை எடுத்து நன்றாக மஞ்சள் தண்ணீரால் கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு சிறிய விளக்கை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கஷ்டங்களை கூறி விளக்கில் எண்ணெய் ஊற்றுங்கள். அதன் பின் பூஜை அறையில் ஒரு தட்டில் நட்சத்திர வடிவமாக வெற்றிலையை அடக்குங்கள்.

இப்போது அதன் நடுவில் விளக்கை வைய்யுங்கள். இதில் சிறிதளவு சந்தனம், குங்குமம் பூசி லட்சுமி தேவியை வழிபடுங்கள். அதன் பின் விளக்கை ஏற்றுங்கள். இந்த விளக்கில் வெற்றிலையில் பின் பகுதியில் சிறிதளவை வையுங்கள். வாசம் வீடு முழுவதும் பரவும்.

அத்துடன் வெற்றிலையின் மீது வைக்கப் பட்டிருக்கும் விளக்கின் சூட்டினாலும் நல்ல நறுமணம் வரும். இதனையும் சுவாசியுங்கள் இது உங்கள் வீட்டை லட்சுமி கடாச்சமாக மாற்றிவிடும்.!

Related Articles

Back to top button