ஆன்மிகம்

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும்… கடன்கள் அடையும்… வீண் செலவு குறையும்…!!

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும்… கடன்கள் அடையும்… வீண் செலவு குறையும்…!!

இன்றைய கால கட்டத்தில் பணம் என்பது மனித வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்று.

காரணம் என்னவென்றால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் அவசியமாகி விட்டது.

பணம் உங்கள் வீட்டில் வற்றாத அளவிற்கு இருக்க கல் உப்பு ஜாடியில் நீங்கள் ஒரே ஒரு பொருளை வைத்தால் போதும்.

உங்கள் வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும்.

மேலும் கடன் தொல்லை நீங்கும், குறிப்பக வீண் செலவுகள் குறையும்.

உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்து இருக்கும்.

கல் உப்பு ஜாடியில் எந்த பொருளை வைத்தால் செல்வம் அதிகரிக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்…

Related Articles

Back to top button