Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

விலை அதிகரிப்பு தொடர்பாக லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்

எரிவாயுவின் விலையை எதிர்வரும்  ஜனவரி மாதம் முதல் கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இது குறித்து குறிப்பிடுகையில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில், எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

அதேசமயம்,  வரி அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானத்தை தயக்கத்துடன் எடுக்க நேரிட்டது என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button