Uncategorized

நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணம் 15 நாட்களில் வீடு தேடி வர இது போல் ஒரு தடவை செய்தால் போதும். உங்க பணம் திரும்ப கிடைக்கும்.

நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணம் 15 நாட்களில் வீடு தேடி வர இது போல் ஒரு தடவை செய்தால் போதும்.
உங்க பணம் திரும்ப கிடைக்கும்.

கடன் கொடுக்கப் பலர் தயங்குவதற்கு காரணம், நம் செல்வம் மீண்டும் நம்மை வந்தடையுமா என்ற அச்சத்தால் தான். சிலர் உரிய தினத்தில் பெற்ற கடனை அடைக்கின்றனர், பலரோ பல தவணைகள் காத்திருக்க வைக்கின்றனர் அதையும் தாண்டி சிலரோ ஏமாற்றத்தையும் பரிசளிக்கின்றனர்.

எம்பெருமான் சிவனின் அருள் துனையோடு நம் செல்வத்தை மீட்டெடுக்க சிறந்த பரிகாரம் உண்டு. கடன் கொடுத்த அன்புள்ளங்கள் பயன் பெற வாழ்த்துகின்றேன்.

சிவனுக்கு உகந்த நாளான திங்கள் கிழமையிலோ, பிரதோஷ நாளிலோ அல்லது அமாவாசை தினத்திலோ பொர்ணமி தினத்திலோ வார நாளான வெள்ளிக் கிழமையிலோ இப் பரிகாரத்தை உங்கள் பூஜை அறையில் செய்தல் வேண்டும்.

தேவையான பொருள் வில்வ இலை மற்றும் மண் அகல் விளக்கு.

குறித்த வில்வ இலையில் கடன் தொகையையும் கடன் பெற்றவர் பெயரையும் ஓர் பேனையினால் எழுதிக் கொள்ளுங்கள். மண் அகல் விளக்கினுள் வில்வ இலையினை இட்டுக் கொள்வதோடு நல்லெண்ணெய் தீபத்தினையும் ஏற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் மனம் உருக எம்பெருமானை வழிபட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனை முடிய வில்வ இலையினை எவர் காலும் படாத இடத்தில், பூச்செடியில் போட்டு விடுங்கள். கடன் பெற்றவர் வீடு தேடி வந்து உங்கள் பணத்தை தருவார்.

கடன் கொடுத்தவர் மட்டும் அல்லாது, திருமணமாகாதர், குழந்தை இன்மையினால் மனம் தளர்வோர், வேலையில் முன்னேற்றம் வேண்டும் என எண்ணுவோர் எனப் பலதரப்பட்டவர்கள் இப் பரிகாரத்தின் மூலம் பயன் பெறலாம்.

Related Articles

Back to top button