Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

பணத்தை ஈர்க்கும் வசம்பு பரிகாரம் வசம்பினை வைத்து இப்படி செய்தால் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் நீங்கி பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணத்தை ஈர்க்கும் வசம்பு பரிகாரம் வசம்பினை வைத்து இப்படி செய்தால் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் நீங்கி பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

குறள் 84 ல் வள்ளுவர் சொல்வது “முக மலர்ச்சியோடு நல்ல விருந்தினரைப் பேணுகின்றவன் வீட்டில் செல்வம் நிலையாகத் தங்கும்” என்பதே.

நிலையாக செல்வம் தங்குதல் நம் எண்ணங்களிலும் பணத்தை நம் வீடு நோக்கி ஈர்த்தல் நம் முயற்சிகளிளாலும் சாத்தியமாகும்.

ஆம் மாலை நேரங்களில் “பெயர் சொல்லாப் பொருள்” என நம் முன்னோர்கள் அழைப்பது வசம்பு எனும் பொருளையே என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.

இவ் வசம்பினைக் கொண்டு நாம் செய்யும் ஓர் பரிகார முயற்சி ஆனது நம் வீட்டை நோக்கி செல்வத்தை ஈர்க்கும் என்பது சாத்தியமே.

தேவையான பொருட்கள் வசம்பு, மூடியுடனான கண்ணாடி பவுல் மாத்திரமே.

வசம்பிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகம் உண்டு. வசம்பினை குழந்தைகளின் மருத்துவர் எனச் சிறப்பிப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு.

குறித்த வசம்பினை நம் கைகளிள் பற்றிப் பிடித்து தெய்வதரிசனம் செய்த பின்பு நம் வசதிக்கு ஏற்ற ரூபாய் நோட்டில் (50, 100, 500) வசம்பினை வைத்து சுற்றி எடுங்கள். பின் மஞ்சள் சிவப்பு அல்லது பச்சை நூலினால் சுற்றிக் கட்டுங்கள்.

தெய்வ தரிசனத்தோடு தயாரான இவ் வசம்பினை சிறிய கண்ணாடி போத்தலில் அடைத்து நம் வீட்டுச் செல்வம் பேணப்படும் இடத்திலோ அல்லது அரிசிப் பாத்திரதிலோ அல்லது நம் பீரோவின் ஓரங்களிலோ வெளியாட்கள் எவரின் கண்களிலும் படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அரையாண்டிற்கு ஒரு முறை வசம்பினை முறைப்படி மாற்றல் வேண்டும். பாவனை முடிந்த வசம்பினை உங்கள் வீட்டு மண்ணில் தாட்டுக்கொள்ளல் வேண்டும்.

மேலும் அதிகளவிலான சக்தி வசம்பு மூலம் பெற சிறந்த வழியும் உண்டு. குறித்த வசம்புடனான கண்ணாடிப் போத்தலில் மகாலட்சுமியின் ஆதிக்கம் நிறைந்த கல் உப்பினைப் போட்டு மூடிக் கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button