Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

இந்த நாளில் கல் உப்பைஇந்த இடத்தில் வைத்து இப்படி செய்யுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும்அளவிற்கு பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

இந்த நாளில் கல் உப்பைஇந்த இடத்தில் வைத்து இப்படி செய்யுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும்அளவிற்கு பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

வீட்டில் பணம் அதிகமாக வருவதற்கும் செல்வம் செழிக்க கல்லுப்பே போதும் இந்த பரிகாரத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்யலாம்

இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் மாத்திரமே செய்யலாம் , இதற்கு பயன்படுத்தப்படும் கல்லுப்பை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த கல்லுப்பை காண்ணாடி போத்தலில் போட்டுக்கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் இரண்டு பொருள் விரலி மஞ்சள் , இந்த மங்களகரமான மஞ்சளிற்கு மகாலட்ஸ்மி உடைய அம்சம் இருக்கும்.

இந்த பொருள் உப்போடு சேரும் பொழுது இதனுடைய சக்தி அதிகமாக இருக்கும் , இது பணம் வருவதற்கு உள்ள தடங்கல்களை இல்லாமல் ஆக்கும்.

அவ்வாறே இந்த மஞ்சளை கண்ணாடி போத்தலிற்குள் போடா பட்ட உப்பில் மறைத்து வையுங்கள்.

அடுத்ததாக உள்ள பொருள் வசம்பு இந்த வசம்பிற்கு பணவரவை அதிகமாக பணத்தை வர வைக்க கூடியது அத்துடன் இது உப்புடன் சேரும் பொழுது இதற்கு அதீத ஆற்றல் வெளிப்படும் தன்மை அதிகமாக இருக்கும்.

அதனால் இந்த விரலி மஞ்சளையும் வசம்பையும் கண்ணாடி போத்தலில் போட்டு மூடி வையுங்கள். இதனை கவனமாக பயன்படுத்தாத இடத்தில் கவனமாக வையுங்கள் .

இதை யாருடைய கண்ணிலும் படாத வண்ணம் கை படாத வண்ணமும் வையுங்கள் ஏனெனில் கண்திஷ்டி பணம் வருவதற்கு தடங்களான ஒன்றாகும் அதனால் எல்லா தடைகளையும் எதிர்க்க கூடிய சக்தி இந்த பொருட்களிற்கு உண்டு.

யாரிற்கும் வீட்டில் கண் கண்திஷ்டிகள் இருந்தால் வாரத்தில் ஒரு தடவை இந்த உப்பினால் சுற்றி போடுங்கள்.

இதனை 48 நாடுகளிற்கு ஒருதடவையே மாற்றவேண்டும்.அந்த உப்பை நீரில் கரைத்து கால் படத்தை இடத்தில் ஊற்றி விடுங்கள் மற்றும் மஞ்சளையும் வசம்பையும் மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பணவரவு வர ஆரம்பிக்கும்.

Related Articles

Back to top button