Uncategorized

உங்கள் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பணம் மலை போல சேர வேண்டுமா அப்ப அரிசியின் இந்த பொருளை மறைத்து இந்த இடத்தில் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பணம் மலை போல சேர வேண்டுமா அப்ப அரிசியின் இந்த பொருளை மறைத்து இந்த இடத்தில் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்து கடன் தொல்லையில் இருந்து நீங்கல்லாம்

வீட்டில் பூஜை செய்வதற்கான காரணம் நம்முடைய ஆசை கனவுகள் நிறைவேற வேண்டும் என்றே தான்,

முதல் பரிகாரத்துக்குக்கான பொருட்கள்

அரிசி , ஒரு ரூபாய் நாணயம்
இந்த பரிகாரத்தை செய்வதற்கு வெள்ளிப்பாத்திரம் அல்லது கண்ணடிப்பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்

இப்பத்திரம் நிறையும் அளவிற்கு தினசரி பயன்படுத்தும் அரிசியினை நிரப்பிக்கொள்ளுங்கள்,

பின்னர் அந்த வீட்டினுடைய குடும்பத்தலைவன் அவர் கையால் ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து உங்களுடைய குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை மற்றும் மகாலட்ஸ்மி தாயாரை மனதில் நினைத்துக்கொண்டு வீட்டின் கடன்சுமை தீர வேண்டும் எண்டு பிரார்த்தித்து அந்த நாணயத்தை அரிசியில் புதைத்து வைத்து விட வேண்டும்.

அத்துடன் வீட்டில் இருக்கும் அனைவரும் இவ்வாறு செய்தல் வேண்டும். பின்னர் இந்த பாத்திரத்தை உங்களுடைய சமையல் அறையில் தென்கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்கும் மூலையில் வைத்து விடுங்கள்.

இந்த பரிகாரத்தை அஷ்டாமி நவமி இல்லாத நாட்களில் நல்ல நேரம் பார்த்து செய்தல் வேண்டும்.

அடுத்த பரிகாரம் இதற்கு தேவையான பொருட்கள்

ஒரு யாத்திக்காய், கராம்பு 3 ,ஒரு ரூபாய் நாணயம், ஒரு சதுர வடிவிலான மஞ்சள் நிறத்துணி. இந்த 3 பொருட்களையும் ஒன்றாக வைத்து அதனுடன் சிறுது கற்பூரமும் வைத்து மஞ்சள் நிறத்துணியால் கட்டிவிடவும்.

அடுத்து இந்த முடிச்சை வடகிழக்கு மூலையில் யார் கண்ணிற்கும் தெரியாத வகையில் வைத்து விட வேண்டும்.

வழக்கிழக்கு மூலையில் இது இருக்கும் அரை உங்களுக்கு பண காஸ்டமே இருக்காது.

இதனை 6 மாதங்களிற்கு ஒரு முறை மற்ற வேண்டும். பழைய முடிச்சில் உள்ளவற்றை கால் படத்தை இடத்தில் வீசி விட வேண்டும்.

இவற்றை செய்த்து பாருங்கள் உங்கள் வீடு செல்வ செழிப்புடன் லட்ஸ்மி கடாட்ஷத்தோடு இருக்கும்.

Related Articles

Back to top button