Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

நீங்கள் பட்ட கடன் எல்லாம் நீங்க இந்த பொருட்களை வைத்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நீங்கள் பட்ட கடன் எல்லாம் நீங்க இந்த பொருட்களை வைத்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நீங்கள் மிகவும் செல்வந்தராக இந்த சக்தி வாய்ந்த தீபத்தை ஏற்றுங்கள்

இந்த தீபத்தை மாதம் ஒரு முறை ஏறிட்டு வந்தால் வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் நீங்கும், அது என்ன தீபம் என்றால் மருதாணி இலை தீபம் , மருதாணி இலை மகாலட்ஸ்மி தாயின் அம்சம் ஆகும்.

மருதாணி அரைத்து கையில் வைக்கும் பொழுது சகல சௌபாக்கியங்களும் அந்த பெண்ணிற்கு கிடைக்கும்.

இந்த தீபத்தை வியாழன் வெள்ளி பௌர்ணமி ஆகிய தினங்கள் நல்லது
இந்த தீபத்தை ஏற்ற ஒரு பித்தளை தட்டை எடுத்து மஞ்சள் குங்குமம் இட்டு பின்னர் மருதாணி இலையை அந்த தட்டின் மேல பரப்பி வைத்து விடுங்கள்.

அந்த இலை மேல் 3 கராம்பு வைத்து தட்டு முழுவதும் சில்லறை நாணயங்களை பரவி விட்டு அதில் வாசனை பூக்களை பரவி விடவும் பின் அந்த பாத்திரத்தின் நடுவில் மண் அகல் விளக்கை வைத்து அதில் பசுநெய் ஊற்றி அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதில் பஞ்சுத்துணியில் மகாலட்ஸ்மி அல்லது குபேரனை நினைத்து விளக்கை ஏற்றுங்கள்.

இந்த தீபத்தை மாதத்தில் ஒரு முறை என்றாலும் ஏற்றினால் போதும் கண்டிப்பாக உங்கள் வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும்.

வீட்டில் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் சிறிது மஞ்சள் தூள் கல்லுப்பு சிறிதளவு இட்டு நீரில் கரைத்து தெளித்து வாருங்கள்.

இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் எல்லாம் நீங்கி நல்ல சக்தி வகிக்கும் என்பது ஐதீகம். காலையில் அல்லது மாலையில் சிறிது கோமியத்தில் சிறிதளவு மஞ்சள் தூலிட்டு கரைத்து மாவிலையால் தெளியுங்கள்

தீபமேற்றி இவைகளை செய்தல் உங்கள் வீட்டில் உள்ள கடன் சுமை நீங்கி செல்வந்தராக வாழலாம்.

Related Articles

Back to top button