Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

இந்த ஒரு பொருள் போதும் கோடி கடனும் காணாமல் போகும். இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த ஒரு பொருள் போதும் கோடி கடனும் காணாமல் போகும். இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய கடன் சுமைகள் அனைத்தும் தீரும்

தேவையான பொருட்கள்
கல்லுப்பு
தாம்பாளம்
மண்பானை
விரலி மஞ்சள் 3

செய்முறை

உங்கள் சுவாமி அறையினை நன்றாக சுத்தம் செய்து சுவாமி படங்களையும் சுத்தம் செய்து பூ பொட்டு வைத்து அலங்காரம் செய்துவிடுங்கள்.

பின்னர் தாம்பாள தட்டில் கல்லுப்பை பரவி விடவும் பின்னர் உங்களுடைய ஆட்காட்டி விரலினால் உங்களுக்கு எவ்வளவு கடன் சுமை உள்ளது என்பதை அதன் மேல் எழுதி கொள்ளுங்கள்.

இவ்வாறு எழுதிய பிறகு உங்களுடைய கடன் தொல்லைகள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மகாலட்சுமி தாயை வேண்டி கொள்ளுங்கள்.

பின்னர் அந்த உப்பினை மண்பானையில் கொட்டி அதன் மேல் 3 வெருளி மஞ்சளை வைத்து மூடி பூஜை அறையில் வைத்து விடுங்கள் பின்னர் 11 நாட்களிற்கு பிறகு ஒரு வாளியில் தண்ணீரை நிறைத்து

உங்களுடைய வலது கையினால் மண்பானையில் உள்ள உப்பினை கொட்டி கரைத்து அந்த தண்ணியினை வீட்டிற்கு அண்மையில் உள்ள நீர் ஓடைகள் குளங்களில் கரைத்து விடுங்கள்.

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமைகளில் காலை அல்லது மாலை நேரங்களில் செய்தல் வேண்டும்.

இதனால் உங்களுடைய கடன் கஷ்டங்கள் வெகுவிரைவில் இல்லாமல் சென்று விடும்.

Related Articles

Back to top button