Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

இந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் கோடி கடனும் காணாமல் போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் கோடி கடனும் காணாமல் போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது.

வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது.

அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது.

இந்த ஒரு பொருளிற்கு அதிகமாக பணத்தை ஈர்க்க கூடிய சக்தி உள்ளது

தேவையான பொருட்டுகள்
கண்ணாடி போத்தல்
வசம்பு
தாள் காசு
கல்லுப்பு

வசம்பிற்கு பணத்தை அதிகரிக்க கூடிய சக்தி அதிகமாக உள்ளது. இந்த வசம்பினை பூஜை அறையில் உங்கள் கைக்குள் வைத்து கண்களை மூடி இறைவனிடம் உங்களுடைய கஷ்டங்களை கூறி ஒரு விளக்கினை ஏற்றி கொள்ளுங்கள்.

பின்னர் அந்த வசம்பினை தாள் காசில் வைத்து தாள்காசினால் சுற்றி மறையும் வண்ணம் வைத்து விடுங்கள்.

பின்னர் அந்த காசு மற்றும் வசம்புவையும் சிறிய மச்சாள்,பச்சை,சிவப்பு நூலினால் சுற்றி கட்டி அந்த காசினை கண்ணாடி போத்தலுக்குள் போட்டு விடுங்கள்.

பின்னர் இதை யாரும் பார்க்காத வண்ணம் மறைத்து வைத்து விடுங்கள் பின்னர் கல்லுப்பினை அந்த போத்தலுக்கும் இட்டு மூடியினை பூட்டி யாரும் கை படாதா வண்ணம் வைத்து கொள்ளுங்கள்

Related Articles

Back to top button