Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கடலளவு கடனும் காணாமல் போக செய்ய ஒரே ஒரு கல் உப்பு போதும் கல் உப்பினை இந்த நாளில் வாங்கி இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கடலளவு கடனும் காணாமல் போக செய்ய ஒரே ஒரு கல் உப்பு போதும் கல் உப்பினை இந்த நாளில் வாங்கி இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கல்லுப்பை இந்த நேரத்தில் வாங்கி பாருங்கள் நீங்கள் பணக்காரராக வெகு விரைவில் ஆவீர்கள்

வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குவது நல்லது.

காலை 6 மணிமுதல் 6.15 மணிக்குள்ளும் மதியம் 1 மணிமுதல் 1.15 மணிக்குள் இரவு 8 மணிமுதல் 8.15 மணிக்குள்ளும் கடையில் பணம் கொடுத்து உப்பு வாங்கி வைப்பது நல்லது.

இந்த நேரம் மிக விசேடமான நேரமாகும். சுக்கிர கோரையில் கல்லுப்பை தொடுவது பெரிய பலனை உங்களிற்கு கொடுக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணிமுதல் 7 மணிவரை சுக்கிர கோரை இந்த நேரத்திற்கு முதல் அதிகாலை எழுந்து நீராடி பூஜை அறையினை சுத்தம் செய்து விளக்கேற்றி கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் வலதுகையில் சிறிதளவு உப்பினை வைத்து கண்களை மூடி உங்கள் இஷ்ட தெய்வத்திடமும் மகாலட் சுமி தெய்வத்திடமும் உங்களுக்கு வேண்டுமானதை கேட்டு பிரார்த்தனை செய்து வாருங்கள்.

பின்னர் அந்த உப்பினை சுத்தமான கிண்ணத்தில் போட்டு அதில் ஒரு ரூபாய் நாணயத்தினையும் உடுப்புடன் சேர்த்து வையுங்கள்.

இவ்வாறு 7 வாரங்கள் செய்து வாருங்கள். கல்லுப்பை யாரிற்கும் தானமாக கொடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.

வீட்டில் நேர்மறை சக்தி இருப்பதற்கு நீங்கள் வீடு கழுவும் நேரங்களில் அதில் சிறிதளவு கல்லுப்பை நீரில் போட்டு கழுவுவது நல்லது.

இவற்றை செய்வதன் ஊடாக வீட்டில் பணக்கஷ்டம் இல்லாமல் வெகு விரைவில் சென்றுவிடும்.

Related Articles

Back to top button