Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கடலளவு கடனையும் காணாமல் போக செய்ய ஒரே ஒரு கல் உப்பு. கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருட்களை மறைத்து வைத்து இந்த இடத்தில் வைத்தால்போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கடலளவு கடனையும் காணாமல் போக செய்ய ஒரே ஒரு கல் உப்பு.
கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருட்களை மறைத்து வைத்து இந்த இடத்தில் வைத்தால்போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

வீட்டின் சமையலறையில் கல் உப்பு சரியாக இருந்தால் தான் செல்வம் பெருகும் அம்சம் பொருந்திய கல்லுப்பை சமையலறையில் எப்பொழுதும் குறையாமல் வைத்திருக்க வேண்டும்.

உப்பை சமைக்கும் இடத்திற்கு வலப்புறமாக வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

உப்பை பிளாஸ்டிக் போத்தலில் அடைத்து வைப்பது கூடாது.

மண் ஜாடி அல்லது கண்ணாடிக்குவளை ஒன்றில் போட்டு வைப்பது நன்று.
உங்கள் வீட்டில் சேல்வம் பெருக உப்பு ஜாடிக்கு கீழ் ஒரு பித்தளைத்தட்டை எடுத்து அதில் அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள்.

பின் அதன் மேல் உப்பு ஜாடியை வையுங்கள். அடுத்ததாக மூடி போட்ட கண்ணாடிக்குவளை ஒன்றை எடுத்து அதனுள் கொஞ்ச உப்பை போட்டு பின் விரலி மஞ்சள், வசம்பு போன்றவற்றை அதனுள் வையுங்கள்.

பின் மீண்டும் உப்பை போட்டு அதை நிரப்புங்கள். இதை யார் கண்ணிற்கும் படாமல் மறைத்து வையுங்கள்.

பின்னர் நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து அந்த உப்பை எடுத்து நீரில் கரைத்து செடிகளில் ஊற்றுங்கள்.

இதை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் காலையில் ஆறு மணி தொடக்கம் ஏழு மணிக்குள் செய்து முடியுங்கள். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் கடன் தீரும்.

Related Articles

Back to top button