ஆன்மிகம்

கட்டுக்கடங்காத கடன் அடைந்து பணம் மலை போல சேர கல் உப்புடன் இந்த இரண்டு பொருட்களைஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வையுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கட்டுக்கடங்காத கடன் அடைந்து பணம் மலை போல சேர கல் உப்புடன் இந்த இரண்டு பொருட்களைஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வையுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

முதலில் பச்சைக்கற்பூரத்தை எடுத்து அதனுடன் ஏழு , கராம்பையும் ஏழு , ஏலக்காயும் , ஏழு பிரியாணி இலையையும் எடுங்கள்.

பின்னர் மஞ்சள் நிற துணி ஒன்றை எடுத்து அதில் இவற்றை மஞ்சள் நிற நூலாலே இறுக்கமாக கட்டுங்கள்.

பின் இதை பூஜை அறையில் மகாலக்ஷ்மியின் படத்திற்கு முன்னராக வைத்து உங்கள் வேண்டுதல்களை வேண்டுங்கள்.

பின்னர் இதை பணம் வைக்கும் இடத்தில் யார் கண்ணிற்கும் படாதவாறு மறைத்து வையுங்கள்.

இந்த பரிகாரத்தை எந்த நாளிலும் செய்யலாம். ஆனால் காலையில் ஆறு மணி தொடக்கம் ஏழு மணிக்குள் செய்ய வேண்டும்.

பின் கட்டி வைத்த பொருட்களின் வாசணை குறைந்தவுடன் அவற்றை வேறு ஏதாவது ஒரு தேவைக்கு பயன்படுத்தலாம்.

இப்படி நீங்கள் செய்தால் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவே இருக்காது.

Related Articles

Back to top button