ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் பெருகி கொண்டே இருக்க ஏலக்காய் போதும். ஏலக்காயினை வீட்டில் இந்த இடத்தில் வைத்து இது போல் செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் பணம் பெருகி கொண்டே இருக்க ஏலக்காய் போதும்.
ஏலக்காயினை வீட்டில் இந்த இடத்தில் வைத்து இது போல் செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபட நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

முதலாவதாக ஏலக்காய் ஐந்தை எடுத்து பூஜை அறையில் வைத்து வேண்டிக்கொள்ளுங்கள் பின் அதை எடுத்து நன்கு அரைத்து பொடியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக லவங்கம் பட்டை . இதையும் அரைத்து பொடியாக எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக இரண்டையும் ஒன்றாக கலந்து வெள்ளிக்கிழமை காலையில் நிலை வாசற்படிக்கு வெளியில் நின்ற வாறு பித்தளைத்தட்டு ஒன்றில் வைத்து உங்கள் வீட்டிற்குள் தூவி விடுங்கள்.

இதை அடுத்த நாள் காலையில் துணி ஒன்றால் துடைத்து செடிகளில் போடுங்கள்.

இப்படி நீங்கள் செய்தால் மகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் வந்து நிரந்தரமாக தங்குவார். வீட்டில் பணம் பெருகும்.

Related Articles

Back to top button