Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

நீங்கள் திருப்பி கொடுக்க முடியாத கடன் தீர்ந்து பணம் சேர உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை மறைத்து வைத்து இந்த இடத்தில் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நீங்கள் திருப்பி கொடுக்க முடியாத கடன் தீர்ந்து பணம் சேர உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை மறைத்து வைத்து இந்த இடத்தில் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

கல்லுப்பு மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது . கல்லுப்பு ஜாடியில் எப்பொழுதும் உப்பு குறைவு படாமல் நிரம்பியவாறு இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை வசம்பை வைத்து தான் செய்ய வேண்டும்.

முதலில் வசம்பை எடுத்து உப்பு ஜாடியில் வைத்து பின்பு வசம்பு மறையும் மட்டும் உப்பை இட்டு வையுங்கள்.

இந்த பரிகாரத்தை கட்டாயம் பெண்கள் மாத்திரம் செய்ய வேண்டும். ஏனென்றால் பெண்கள் தான் வீட்டின் மகாலக்ஷ்மி என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

இதை செய்தால் லகஷ்மிகடாக்ஷ்ம் தங்கும். வீட்டில் பணம் பெருகும். இதற்குள் மறைத்து வைத்த வசம்பை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பரிகாரத்தை இன்னொரு முறையிலும் செய்யலாம். கல்லுப்பையும் , வசம்பையும் மஞ்சள் நிற துணி ஒன்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடுங்கள்.

இப்படி செய்தால் உங்கள் வீட்டை துஷ்ட சக்தி அணுகாது. பணக்கஷ்டம் தீரும். உங்கள் வாழ்க்கையே மாறி விடும்.

Related Articles

Back to top button