ஆன்மிகம்

அள்ள அள்ள குறையாத செல்வம் சேர அதிர்ஷ்டத்தை அதிகரிக்க விளக்கினை இந்த திசையில் வைத்து இப்படி இப்படி ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

அள்ள அள்ள குறையாத செல்வம் சேர அதிர்ஷ்டத்தை அதிகரிக்க விளக்கினை இந்த திசையில் வைத்து இப்படி இப்படி ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும்.

அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

இந்த பரிகாரத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. இதை மருதாணி இலை தீபம் என அழைப்பார். மருதாணி இலை மகாலக்ஷ்மியின் ஒரு வடிவம் எனலாம்.

ஒரு பித்தளைத்தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் அதில் மருதாணி இலையை வையுங்கள். பின்னர் அதன் மேல் கராம்பையும் , ஏலக்காயையும் வையுங்கள். பின் கை நிறைய நாணயக்குற்றியை எடுத்து அதன் மேல் வையுங்கள்.

பின் அதின் மேல் ஒரு அகழ் விளக்கை வைத்து தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தை பசு நெய் அல்லது நல்லெண்ணை வைத்து ஏற்றுங்கள்.

இந்த தீபத்தை நீங்கள் ஏற்றினால் உங்கள் வீட்டில் பணம் பெருகும். கடன் தொல்லை நீங்கும். உங்கள் வாழ்க்கையே மாறி விடும்.

Related Articles

Back to top button