Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

இந்த ஒரு பொருள் போதும் கோடி கடனும் காணாமல் போக இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் குபேரரின் மனம் குளிர்து பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த ஒரு பொருள் போதும் கோடி கடனும் காணாமல் போக இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் குபேரரின் மனம் குளிர்து பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

இந்த பரிகாரத்தை மகாலக்ஷ்மியை நினைத்து செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை செய்ய பட்டை மட்டும் போதும். இது இருக்கும் இடத்தில் அனைத்து செல்வமும் இருக்கும்.

இந்த பட்டைக்கு பண்த்தை இழுக்க கூடிய சக்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பட்டை மகாலக்ஷ்மிக்கு பிடித்த பொருட்களில் மிகவும் முக்கியமானதாகும்.

இந்த பட்டையை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள்.இதை வெள்ளிக்கிழமை மாலையில் செய்யுங்கள்.

இந்த பட்டை வாசனை நிறைந்தது என்பதால் வாசனை நிறைந்த இடத்தில் மகாலக்ஷ்மி தங்குவார்.

இதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயன்படுத்திய பட்டையை எடுத்து செடிகளில் போட்டு விட்டு புதிய பட்டையை வையுங்கள்.

தினமும் வீட்டு வாசலில் கோலம் போட்ட பின் நிலை வாசலில் நின்று கொண்டு பட்டைத்தூளை ஊதி விடுங்கள். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் மகாலக்ஷ்மி தங்குவார்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனைப்பெறுவீர்கள். பணக்கஷ்டம் தீரும்.

Related Articles

Back to top button