ஆன்மிகம்

வெந்தயத்துடன் இந்த பொருட்களை சேர்த்து இந்த இடத்தில் வைத்து இது போல் செய்தால் பணக்கஷ்டம் கணாமல் போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வெந்தயத்துடன் இந்த பொருட்களை சேர்த்து இந்த இடத்தில் வைத்து இது போல் செய்தால் பணக்கஷ்டம் கணாமல் போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

இந்த பரிகாரத்தை மிகவும் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனைப்பெறுவீர்கள். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் கடன் தீரும். பணம் பெருகும்.

இந்த பரிகாரத்தை செய்ய ஒரு கரண்டி வெந்தயம் , ஒரு நாணயக்குற்றி , ஒரு தங்க நகை , ஒரு வெள்ளி நகை வேண்டும்.

முதலில் ஒரு பச்சை நிற துணியொன்றில் ஒரு கரண்டி வெந்தயம் , நாணயக்குற்றி , வெள்ளி நகை ஒன்று , தங்க நகை ஒன்று இவ்வளவு பொருட்களையும் போட்டு பச்சை நிற நூலால் கட்டி வையுங்கள்.

பின்னர் இதை வீட்டின் ஒரு மூலையில் அல்லது பூஜை அறையில் கட்டி தொங்க விடுங்கள். இதை நீங்கள் புதன் கிழமைகளில் செய்யுங்கள்.

இதை நீங்கள் நம்பிக்கையுடன் செய்தால் நினைத்தது கிடைக்கும். கடன் தீர்ந்து பணம் பெருகும். உங்கள் வீட்டில் மகாலக்ஷ்மி தங்குவார்.

Related Articles

Back to top button