Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கட்டுக்கடங்காத கடன் அடை்ந்து கட்டு கட்டாய் பணம் சேர விளக்கு ஏற்றும் போதும் இந்த ஒரு பொருளை விளக்கில் போட்டு ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கட்டுக்கடங்காத கடன் அடை்ந்து கட்டு கட்டாய் பணம் சேர விளக்கு ஏற்றும் போதும் இந்த ஒரு பொருளை விளக்கில் போட்டு ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பலவழிகளில் இருந்து பணம் வந்து நீங்களும் மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் பணக்காரர் ஆக இதை செய்யுங்கள்.

உங்களுடைய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றால் உங்களுடைய பூஜை அறையில் கட்டாயமாக மகாலட்சுமிக்கு ஒரு தாமரை பூ வைத்தல் வேண்டும்.

அவ்வாறு தாமரை பூ கிடைக்காத பட்ஷத்தில் தாமரை தண்டுதிரி போட்டு விளக்கேற்றுங்கள். அதில் தாமரை விதை போட்டு விளக்கேற்றி வாருங்கள் மனதார வேண்டுதல் வைத்தால் நீங்கள் மனதில் நினைத்ததும் கடன் காஸ்ட்டமும் விரைவில் நீங்கும்.

அடுத்து உங்களால் முடிந்தால் தாமரை மணிமாலையினை லட்சுமி படத்திற்க்கு போட்டு வையுங்கள்.

இந்த மணிமாலையை தினமும் உங்கள் கையில் எடுத்து “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ” என்று மந்திரத்தை எபித்தல் வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் அந்த மாலையில் நேர்மறை சக்தி அதிகமாக இருக்கும் அதனால் தினமும் நீங்கள் அதை கையில் தொடும் பொழுது அந்த மகாலட்சுமியினுடைய அருளாசி உங்களுக்கும் கிடைக்கும்.

அடுத்து உங்கள் பூயையோ அறையில் வெள்ளிப்பொருட்கள் இருந்தால் கட்டயமாக உங்களுக்கு சுக்கிரனுடைய அதிஷ்டமும் மகாலட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும்.

வெள்ளிகாமாட்ஷி விளக்கு வாங்கி உங்கள் வெட்டு பூஜை அறையில் வைத்து பசுநெய் ஊற்றி பஞ்ச திரியிட்டு விளக்கேற்றி பாருங்கள் முழுப்பலனையும் அடைவீர்கள்.

Related Articles

Back to top button