Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

வீட்டில் பண வரவை அதிகரிக்க இந்த ஒரு பொருளை வைத்து இரகசியமாய் இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் பண வரவை அதிகரிக்க இந்த ஒரு பொருளை வைத்து இரகசியமாய் இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடிநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

பண வரவு அதிகமாக செய்ய வேண்டிய பரிகாரம் .

பணம் அதிகமாக சேர , முதலில் மூன்று ஜாதிக்காயை எடுத்து அதை மஞ்சள் நிற துணியொன்றில் வைத்து இதை மஞ்சள் நிற நூலினால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் மறைத்து வையுங்கள்.

அடுத்து தங்கம் அதிகமாக சேர ஒரு மஞ்சள் துணியில் மூன்று ஜாதிக்காயையும் அத்துடன் சிறிதளவு தங்கம் ஒன்றையும் சேர்த்து மஞ்சள் நிற நூலால் கட்டி மறைத்து வையுங்கள்.

இதை வருடத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். பயன்படுத்திய ஜாதிக்காயை செடிகளில் தூக்கி வீசுங்ஙள்.

இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button