Uncategorized

வீட்டில் வற்றாத செல்வ வளம் பல மடங்காக பெருக இந்த ஒரு விளக்கினை இந்த திசையில் வைத்து இப்படி ஏற்றினால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் வற்றாத செல்வ வளம் பல மடங்காக பெருக இந்த ஒரு விளக்கினை இந்த திசையில் வைத்து இப்படி ஏற்றினால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

முதலில் காமாச்சி விளக்கு ஒன்றை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்யுங்கள். பின்பு மஞ்சளும் சந்தனமும் கலந்து அதனால் விளக்கை அலங்கரியுங்கள்.

இந்த விளக்கை திரி வைக்க முன்பு அலங்கரியுங்கள். பின்னர் இன்னொரு பித்தளை தட்டு ஒன்றை எடுத்து அதையும் மஞ்சள் , குங்குமத்தால்

பின்பு விளக்கு ஏற்றும் இடத்தில் ஒரு கோலத்தை போட்டு பின்பு அதில் அந்த பித்தளை தட்டை வைத்து அதில் அரிசியும் மஞ்சளும் கலந்த அட்சதை ஒன்றை வைத்து பின் அதன் மேல் விளக்கை வையுங்கள்.

பின்னர் வாசணை நிறைந்த பூக்களால் மகாலக்ஷ்மியை அலங்கரியுங்கள். அதன் பின்னர் விளக்கை ஏற்றுங்கள்.

இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button