Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

உங்களால் திருப்பி கொடுக்கவே முடியாத கடன் தீர்ந்து பணம் சேர இந்த பொருட்களை வைத்து விளக்கினை இந்த திசையில் வைத்து இப்படி ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்களால் திருப்பி கொடுக்கவே முடியாத கடன் தீர்ந்து பணம் சேர இந்த பொருட்களை வைத்து விளக்கினை இந்த திசையில் வைத்து இப்படி ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும்.

சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

தீராத கடன் தொல்லையில் இருந்து வெளி வர இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

இந்த தீபத்தை வசம்பை வைத்து தான் செய்ய வேண்டும். இதை முழு நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும். இந்த விளக்கை தென் மேற்குத்திசையில் வைத்து ஏற்றுங்கள்.

முதலில் அகழ் விளக்கு ஒன்றில் வேப்ப எண்ணை ஊற்றி அதில் பஞ்சுத்திர் வைத்து பின் ஆறு நெல்லிக்காய் விதைகளை அதில் போடுங்கள்.

அடுத்து வசம்பு பொடி சிறிதளவு போடுங்கள். இந்த விளக்கு அதிகளவான நேரம் எரிந்தால் தான் உங்கள் வீட்டில் பணம் பெருகும்.

பின் இந்த விளக்கை பூஜை அறையில் வைத்து ஏற்றிய பின் அதன் முன் உட்கார்ந்து உங்கள் கடன் தீர வேண்டும் என்று வேண்டுங்கள்.

இதை சனி , செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் ஏற்றலாம். இதை செய்தால் உங்கள் வீட்டில் பணம் சேரும். கடன் தீரும்.

Related Articles

Back to top button