Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

ஒன்னுமில்லாத வெறும் பர்ஸ்சில் கட்டு கட்டாக பணம் சேர இந்த ஒரு இலை இப்படி செய்து இந்த இடத்தில் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

ஒன்னுமில்லாத வெறும் பர்ஸ்சில் கட்டு கட்டாக பணம் சேர இந்த ஒரு இலை இப்படி செய்து இந்த இடத்தில் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

உங்களுடைய அனைத்து பிரச்சினைகளும் உடனடியாக தீர இதை செய்யுங்கள்.

முதலில் பிரியாணி இலை ஒன்றை எடுத்து அதை அடுப்பில் வைத்து எரியுங்கள். பின்னர் அந்த பிரியாணி அலை சாம்பலை மாடியில் நின்று ஊதி விடுங்கள்.

இப்படி நீங்கள் செய்வதால் உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் உடனடியாக தீரும். அதுவும் அந்த காற்றை போல கரைந்து சென்று விடும்.

இன்னொரு குறிப்பு பிரியாணி இலை ஒன்றை எடுத்து அதில் உங்கள் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று எழுதி அதை பத்திரமாக வையுங்கள்.

இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள் உங்கள் பிரச்சினைகள் தீரும்.

Related Articles

Back to top button