Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர இந்த பொருளை இப்படி செய்து இந்த இடத்தில் நீங்கள் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர இந்த பொருளை இப்படி செய்து இந்த இடத்தில் நீங்கள் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

பரம ஏழை கூட பணக்காரராக மாற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை வசம்பை வைத்து தான் செய்ய வேண்டும். வசம்பை வைத்து எந்த பரிகாரத்தை செய்தாலும் அதை முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

இந்த வசம்பை எங்கு வைத்திருந்தாலும் அங்கு என்ன பொருள் இருக்கிறதோ அந்த பொருள் இரட்டிப்பாக மாறும். உதாரணமாக பணம் வைக்கும் இடத்தில் இதை வைத்தால் பணம் பெருகும். அதே போல் அரிசி மூட்டைகழில் வைத்தால் அதுவும் பெருகும்.

ஏனென்றால் இந்த வசம்பு மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய பொருட்களில் சிறந்த இடத்தில் இருக்கிறது. இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு.

அதே போல் பூஜை அறையில் வசம்பை வைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் நேர் மறை ஆற்றல்களையும் அது ஈர்த்து கொள்ளும்.

அடுத்து தினமும் காலையில் குளித்து விட்டு வந்தவுடன் பூஜை அறையில் நெய்யை பயன்படுத்தி ஒரு விளக்கை ஏற்றுங்கள். இன் அதில் வசம்பை எரித்தால் அதில் கறுப்பு நிறத்தில் வருவதை எடுத்து உங்கள் நெற்றியில் பொட்டாக வைத்துக்கொள்ளலாம்.

இந்தமாதிரி செய்தால் நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் நல்ல பலனை பெறுவீர்கள். இதை நீங்கள் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button