ஆன்மிகம்

வீட்டில் பணம் மலை போல குவிய ஏலக்காயினை வீட்டில் இந்த திசையில் வைத்து இப்படி செய்தால் போதும் குபேரரின் மனம் குளிர்து பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் பணம் மலை போல குவிய ஏலக்காயினை வீட்டில் இந்த திசையில் வைத்து இப்படி செய்தால் போதும் குபேரரின் மனம் குளிர்து பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

இந்த பரிகாரத்தை ஏலக்காயை வைத்து தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் சுக்கிர பகவானின் சக்தி கிடைக்கும். இது கிடைத்தால் உங்கள் வீட்டில் பணக்குறைவு இருக்காது .

முதலில் ஐந்து ஏலக்காயை எடுத்து அதை பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்யுங்கள்.

வெள்ளிக்கிழமையில் சுக்கிரக கோரையில் இதை ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாற்ற வேண்டும்.

இதில் பயன்படுத்திய ஏலக்காயை எடுத்து அதை கால் படாத இடத்தில் அல்லது செடிகளில் தூக்கி வீசுங்கள் இதை மறுபடியும் சமையலுக்கு பயன் படுத்த கூடாது.

இந்த ஒன்றை செய்து பாருங்கள் நல்ல பலனை பெறுவீர்கள். உங்கள் கடன் தீரும். உங்கள் வீட்டில் பண மழை பொழியும்.

Related Articles

Back to top button